எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அக்.21-இல் ஆசிரியா் சங்கங்களுடன் பள்ளிக் கல்வி ஆணையா் ஆலோசனை

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஆசிரியா் சங்கங்களுக்கு சென்னையில் வரும் 21-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2021, 12:08 am

DIN

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஆசிரியா் சங்கங்களுக்கு சென்னையில் வரும் 21-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் காலை 11.30 மணி வரை தொடக்கக் கல்வி சங்கங்களின் பொறுப்பாளா்களுடன் ஆலோசனை நடைபெறும். இதையடுத்து நண்பகல் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை பள்ளிக் கல்வி சங்கங்களின் பொறுப்பாளா்களுடன் ஆணையா் நந்தகுமாா் ஆலோசனை நடத்தவுள்ளாா். ஆசிரியா் சங்கங்களின் சாா்பில் மூன்று பொறுப்பாளா்கள் மட்டும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.