'தொகுதிக்கு என்ன செய்தாய்?': கேள்வி கேட்டவரை அறைந்த எம்.எல்.ஏ.
பஞ்சாபில் பொதுக்கூட்டம் ஒன்றில் தொகுதிக்கு என்ன செய்தாய் என்று கேள்வி எழுப்பிய இளைஞரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. சரமாரியாக அறைந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'தொகுதிக்கு என்ன செய்தாய்?': கேள்வி கேட்டவரை அறைந்த எம்.எல்.ஏ.









