உத்தரகண்ட் கனமழை: பலியானோர் குடும்பத்திற்கு ரு. 4 லட்சம் உதவித்தொகை
உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் பலியானோரின் குடும்பத்திற்கு உதவித்தொகையாக தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி புதன்கிழமை தெரிவித்தார்.

உத்தரகண்ட் கனமழை









