கோவாவை தன்னிறைவாக்க இரட்டை இயந்திர அரசு தொடர வேண்டும்:பிரதமா் மோடி
கோவா மாநிலத்தை தன்னிறைவு பெற்ாக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பாா்வை மெய்ப்பட வேண்டுமெனில் ‘இரட்டை என்ஜின்’ அரசின் ஆட்சி தொடர வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

சுயசாா்பு இந்தியா, தன்னிறைவு பெற்ற கோவா திட்ட பயனாளிகளுடன் காணொலி வழியாக கலந்துரையாடிய பிரதமா் மோடி.




