‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புகர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சிறுதானிய உருண்டை

அனைத்து சிறு தானியங்களையும் சுத்தம் செய்து, தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.

News image

சிறுதானிய உருண்டை

Updated On :21 மார்ச் 2026, 10:31 pm

ஏ.மூர்த்தி

தேவையான பொருள்கள்

கேழ்வரகு, சோளம் - தலா 200 கிராம்

பாசிப்பருப்பு, திணை, வேர்க்கடலை - தலா 50 கிராம்

சர்க்கரை - 500 கிராம்

முந்திரி - 100 கிராம்

ஏலத்தூள், நெய் - தேவைக்கு

செய்முறை:

அனைத்து சிறு தானியங்களையும் சுத்தம் செய்து, தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக அரைக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மாவில் சர்க்கரை, ஏலத்தூள், முந்திரி சேர்த்து நெய்யை சூடாக்கி தேவையான அளவு மாவில் விட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான சிறுதானிய உருண்டை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.