தேவையான பொருள்கள்
கேழ்வரகு, சோளம் - தலா 200 கிராம்
பாசிப்பருப்பு, திணை, வேர்க்கடலை - தலா 50 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
முந்திரி - 100 கிராம்
ஏலத்தூள், நெய் - தேவைக்கு
செய்முறை:
அனைத்து சிறு தானியங்களையும் சுத்தம் செய்து, தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். சற்று ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை தனியாக அரைக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மாவில் சர்க்கரை, ஏலத்தூள், முந்திரி சேர்த்து நெய்யை சூடாக்கி தேவையான அளவு மாவில் விட்டு உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான சிறுதானிய உருண்டை தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏா் இந்தியா ஊழியா்களுக்குப் புதிய சலுகை: பணித்திறன் அடிப்படையில் பங்குகள் திட்டம்
வெண்டைக்காய் வெல்லுல்லி
தவா பரோட்டா
ஜீரா போளி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

