தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு -அரை கிலோ
நெய் -150 கிராம்
உப்பு, தண்ணீர்- தேவைக்கேற்ப
செய்முறை:
மேலே குறிப்பிட்ட பொருள்களைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இதை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். உருண்டையை எடுத்து அரை தேக்கரண்டி நெய் ஊற்றி, உள்ளங்கையில் வைத்து விரல்களால் தட்டவும். இதைப் பாதியாக மடிக்கவும். திரும்பவும் இன்னொரு மடிப்பாக மடிக்கவும். விரல்களால் அழுத்தவும். இதை உலர்ந்த மாவில் புரட்டவும். சப்பாத்திக்கல்லில் வைத்து முக்கோண வடிவில் மாவைத் திரட்டவும். தவாவைக் காயவைத்து ரொட்டியைப் போடவும். சிறிது நெய் விட்டு ரொட்டி வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.
- எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





