தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு - 500 கிராம்
வெந்தயக்கீரை - ஒரு சிறிய கட்டு
கடலை மாவு - 100 கிராம்
கெட்டித் தயிர் - 2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய்த் தூள், உப்பு,
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
வெந்தயக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர், கோதுமை மாவு, கடலை மாவு, வெந்தயக்கீரை, அரைத்த பச்சை மிளகாய் விழுது ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அடை மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு மணிநேரம் கழித்து சப்பாத்திகளாகத் தேய்த்து அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், தேய்த்த சப்பாத்திகளைப் போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
