கடலைப் பருப்பு, அரிசி, சர்க்கரை- தலா 250 கிராம்
நெய் -200 கிராம்
தேங்காய் -ஒரு மூடி
முந்திரிப்பருப்பு- 50 கிராம்
பச்சைக் கற்பூரம் -சிறிதளவு
செய்முறை:
கடலைப் பருப்பை நன்றாகச் சுத்தம் செய்து, நெய் விட்டு வறுத்து, தண்ணீரில் வேக வைக்க வேண்டும். கடலைப்பருப்பு வெந்ததும் அரிசியைக் களைந்து போட்டு வேக விட வேண்டும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் தேங்காயைத் துருவி சர்க்கரையுடன் கலந்து போட்டுக் கிளற வேண்டும்.
நன்றாக வெந்ததும் முந்திரிப் பருப்பையும், ஏலக்காய்ப் பொடியையும் நெய்யையும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிவிடவேண்டும். நன்றாக ஆறியபின் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முருங்கைக்கீரை தோசை

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
மாம்பழச் சாறு பொங்கல்
தேங்காய் லட்டு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
