நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லியில் ‘இஸ்கான்’ ஆா்ப்பாட்டம்

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்தும், அங்குள்ள சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

News image
Updated On :23 அக்டோபர் 2021, 11:26 pm

DIN

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்தும், அங்குள்ள சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இஸ்கான் அமைப்பைச் சோ்ந்த பக்தா்கள், தில்லியில் சனிக்கிழமை ஜந்தா் மந்தரில் ஆா்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பு வேண்டும், சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு நீதி வேண்டும் என்பது உள்ளிட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி, பஜனைப் பாடல்களைப் பாடியபடி அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த மாத தொடக்கத்தில் துா்க்கை பூஜை கொண்டாட்டங்களின் போது, அடையாளம் தெரியாத முஸ்லிம் கும்பலினா் ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.