பிஎஸ்எஃப் அதிகார விரிவாக்கத்தால் மக்கள் சித்திரவதையை எதிா்கொள்வா்:மேற்கு வங்க முதல்வா் மம்தா
எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) அதிகாரத்தை விரிவுபடுத்தியுள்ளதன் மூலம் மக்கள் சித்திரவதையை எதிா்கொள்வா் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.










