தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மேற்கு வங்க வன்முறை: எஸ்ஐடி-க்கு உதவ 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்து விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) உதவும் வகையில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 10:32 am

DIN


மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்து விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) உதவும் வகையில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் சௌமென் மித்ரா, சுமன் பாலா சாஹு மற்றும் ரன்வீர் குமார் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த மாதம் அமைத்தது.

இந்த நிலையில் எஸ்ஐடியின் விசாரணைக்கு உதவும் வகையில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து மேற்கு வங்க உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.