மேற்கு வங்க வன்முறை: எஸ்ஐடி-க்கு உதவ 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்து விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) உதவும் வகையில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.










