இந்தியாவில் இதுவரை 68.04 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன - சுகாதாரத் துறை
இந்தியாவில் இதுவரை 68.04 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-6) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் இதுவரை 68.04 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-6) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 45,62,286 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 64,05,28,644(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 26,75,08,226
இரண்டாம் தவணை - 2,72,63,275
முதல் தவணை - 14,02,09,298
இரண்டாம் தவணை - 5,40,22,975
முதல் தவணை - 8,66,24,593
இரண்டாம் தவணை - 4,47,11,039
முதல் தவணை - 1,03,57,727
இரண்டாம் தவணை - 83,70,851
முதல் தவணை - 1,83,20,921
இரண்டாம் தவணை - 1,31,39,739
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...