கர்நாடகத்தில் அதிகரித்து வரும் இணைய சூதாட்டம் காரணமாக பல பண மோசடி வழக்குகள் பதிவாகி வருவதால் அம்மாநில அரசாங்கம் இணைய சூதாட்டத்திற்குத் தடை விதிக்க உள்ளது.
சமீப காலமாக இணைய வழி சூதாட்டதில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அதனால் ஏற்படும் பண மோசடிகளும் அதிகரித்து வருகிறது.
இதையும் படிக்க | உலகம் முழுவதும் கரோனாவால் 22.06 கோடி பேர் பாதிப்பு
அதன் காரணமாக கர்நாடக மாநிலம் இணைய சூதாட்டத்திற்கு காவல்துறை தடைச் சட்டம் , 1963 -ன் படி தடை விதிக்க உள்ளது.
தடை குறித்த சட்ட வரைவை சட்டமன்றத்தில் வரும் செப்-13 முதல் செப்-24 வரை விவாதிக்க உள்ளனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை (செப்-4) இணைய விளையாட்டுகளுக்கு கைபேசி மற்றும் கணினிகளிலிருந்து பணம் அனுப்புவது தடை செய்யப்படும் என தெரிவித்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


