பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை
பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும், கூட்டம் சேருவதை தவிர்க்க வேண்டுமென செய்தியாளர்கள் சந்திப்பில் நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் வியாழக்கிழமை தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்.








