நாடு முழுவதும் கரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகளை மிக வேகமாக செலுத்தி வருகிற நிலையில் ஆந்திரத்தில் இதுவரை 3.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.
இதையும் படிக்க | குஜராத்தில் மீண்டும் இரவுநேர பொதுமுடக்கம் அறிவிப்பு
தென் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான ஆந்திரத்தில் கடந்த செப்-11 முதல் 13 வரையில் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களால் தான் இத்தனை பெரிய சாதனை நிகழ்ந்திருப்பதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் முகாம் நடந்த மூன்று நாட்களில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 18-44 வயது உடையவர்கள் மட்டும் 28.36 லட்சம் என்றும் மாநிலத்தில் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியைக் கடந்து விட்டது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் இதுவரை 75.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


