வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆந்திரத்தில் 3.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாடு முழுவதும் கரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகளை மிக வேகமாக செலுத்தி வருகிற நிலையில் ஆந்திரத்தில் இதுவரை 3.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

News image
ஆந்திரத்தில் 3.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
Updated On :14 செப்டம்பர் 2021, 10:57 am

DIN

நாடு முழுவதும் கரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகளை மிக வேகமாக செலுத்தி வருகிற நிலையில் ஆந்திரத்தில் இதுவரை 3.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

தென் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான ஆந்திரத்தில் கடந்த செப்-11 முதல் 13 வரையில் நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களால் தான் இத்தனை பெரிய சாதனை நிகழ்ந்திருப்பதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் முகாம் நடந்த மூன்று நாட்களில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட 18-44 வயது உடையவர்கள் மட்டும் 28.36 லட்சம் என்றும் மாநிலத்தில் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியைக் கடந்து விட்டது எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 75.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.