காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று(செப்-14) காவலர்களை தாக்குவதற்காக வீசப்பட்ட வெடிகுண்டில் சிக்கி பொதுமக்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் திடீரென கையெறி குண்டுகளைக் வீசினர். ஆனால் குண்டு குறிதவறி சாலையில் விழுந்தது.இதில் எதிர்பாராத விதமாக அங்கே நின்று கொண்டிருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பின் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை

சங்கரன்கோவிலில் சித்திரைத் தேரோட்டம்

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்

காசிதா்மத்தில் இளைஞருக்கு வெட்டு: இரு தரப்பினா் மோதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


