அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

காஷ்மீர் : குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயம்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று(செப்-14) காவலர்களை தாக்குவதற்காக வீசப்பட்ட வெடிகுண்டில் சிக்கி பொதுமக்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

News image
காஷ்மீர் : குண்டு வெடிப்பில் 3 பேர் படுகாயம்
Updated On :28 ஜனவரி 2024, 4:08 am

DIN

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று(செப்-14) காவலர்களை தாக்குவதற்காக வீசப்பட்ட வெடிகுண்டில் சிக்கி பொதுமக்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் திடீரென கையெறி குண்டுகளைக் வீசினர். ஆனால் குண்டு குறிதவறி சாலையில் விழுந்தது.இதில் எதிர்பாராத விதமாக அங்கே நின்று கொண்டிருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

பின் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.