பிகார்: சிறார்களின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி வந்தது எப்படி?
பிகார் மாநிலத்தில் பள்ளிச் சிறார்களின் வங்கிக் கணக்கில் ரூ.900 கோடி வரவு வைக்கப்பட்டதாகக் கிடைத்தத் தகவலால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், உடனடியாக தங்களது வங்கிக் கணக்குகளை சரிபார்த்துள்ளனர்.









