நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் (64,51,423) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 64.5 லட்சம் (64,51,423) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. வியாழக்கிழமை காலை 7 மணி வரையிலான நிலவரப்படி மொத்தம் 76.57 கோடி (76,57,17,137) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்டதன் விவரம்:

சுகாதாரப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,03,65,645
இரண்டாவது தவணை - 86,41,364

முன்களப் பணியாளர்கள்:

முதல் தவணை - 1,83,40,334
இரண்டாவது தவணை - 1,42,03,101

18-44 வயதினர்:

முதல் தவணை - 30,91,72,935
இரண்டாவது தவணை - 4,88,51,566

45-59 வயதினர்:

முதல் தவணை - 14,62,56,729
இரண்டாவது தவணை - 6,50,07,644

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்:

முதல் தவணை - 9,45,11,108
இரண்டாவது தவணை - 5,03,66,711

மொத்தம் - 76,57,17,137

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com