நாட்டில் 88.34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 88.34 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் 88.34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில் 88.34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
Published on
Updated on
1 min read

இந்தியாவில் இதுவரை 88.34 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 65,34,306 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  88,34,70,578 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்:

18 - 44 வயது

முதல் தவணை -  35,78,56,886

இரண்டாம் தவணை -  8,10,29,611

45 - 59 வயது

முதல் தவணை -  15,88,81,646

இரண்டாம் தவணை -  7,62,14,993

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  10,10,10,623

இரண்டாம் தவணை -  5,58,98,335

சுகாதாரத்துறை

முதல் தவணை -  1,03,72,470

இரண்டாம் தவணை -  88,82,131

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,52,116

இரண்டாம் தவணை -  1,49,71,767

மொத்தம்

88,34,70,578

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com