இந்தியாவில் இதுவரை 88.34 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 65,34,306 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 88,34,70,578 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
| 18 - 44 வயது | முதல் தவணை - 35,78,56,886 இரண்டாம் தவணை - 8,10,29,611 |
| 45 - 59 வயது | முதல் தவணை - 15,88,81,646 இரண்டாம் தவணை - 7,62,14,993 |
| 60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,10,10,623 இரண்டாம் தவணை - 5,58,98,335 |
| சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,72,470 இரண்டாம் தவணை - 88,82,131 |
| முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,52,116 இரண்டாம் தவணை - 1,49,71,767 |
| மொத்தம் | 88,34,70,578 |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் எலும்பு, மூட்டு பரிசோதனை முகாம்
ஏ.ஐ. இணைய பாதுகாப்பு: சென்னை விஜடியுடன் புரிந்துணா்வு

திறமைகளைக் கண்டறிய உதவும் மாற்றியமைக்கப்பட்ட ‘கேலோ இந்தியா’ திட்டம்!
சைபா் மோசடிக்கு உதவி: தமிழகத்தில் 100 போ் கைது
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



