நாட்டில் 88.34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 88.34 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டில் 88.34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன

நாட்டில் 88.34 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன
இந்தியாவில் இதுவரை 88.34 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 65,34,306 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 88,34,70,578 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 35,78,56,886
இரண்டாம் தவணை - 8,10,29,611
முதல் தவணை - 15,88,81,646
இரண்டாம் தவணை - 7,62,14,993
முதல் தவணை - 10,10,10,623
இரண்டாம் தவணை - 5,58,98,335
முதல் தவணை - 1,03,72,470
இரண்டாம் தவணை - 88,82,131
முதல் தவணை - 1,83,52,116
இரண்டாம் தவணை - 1,49,71,767
88,34,70,578
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...