இந்தியாவில் இதுவரை 124.10 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 80,98,716 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,24,10,86,850 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 45,94,92,943 இரண்டாம் தவணை - 22,56,54,139 |
45 - 59 வயது | முதல் தவணை - 18,49,49,869 இரண்டாம் தவணை - 12,10,09,097 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 11,58,23,193 இரண்டாம் தவணை - 7,93,96,079 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,83,861 இரண்டாம் தவணை - 94,97,716 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,79,105 இரண்டாம் தவணை - 1,65,00,848 |
மொத்தம் | 1,24,10,86,850 |