நாட்டில் 124.10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 124.10 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் இதுவரை 124.10 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 80,98,716 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,24,10,86,850 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
முதல் தவணை - 45,94,92,943
இரண்டாம் தவணை - 22,56,54,139
முதல் தவணை - 18,49,49,869
இரண்டாம் தவணை - 12,10,09,097
முதல் தவணை - 11,58,23,193
இரண்டாம் தவணை - 7,93,96,079
முதல் தவணை - 1,03,83,861
இரண்டாம் தவணை - 94,97,716
முதல் தவணை - 1,83,79,105
இரண்டாம் தவணை - 1,65,00,848
1,24,10,86,850
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...