ஒமைக்ரான் கரோனா பரவல் குறித்து அச்சப்பட வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் பல்ராம் பார்கவா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா தொற்றானது இந்தியா வந்தடைந்த சர்வதேச பயணிகள் இருவருக்கு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
இதையும் படிக்க | இந்தியாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று: மத்திய அரசு தகவல்
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பல்ராம் பார்கவா பேசுகையில்,
“கர்நாடக வந்தடைந்த இருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகையை கண்டுபிடிக்க நாடு முழுவதும் 37 ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது. ஒமைக்ரான் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும்.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!

மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்!

கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி

உயர் பதவி காத்திருக்கு மகர ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

