கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 15 வரை கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு

​மேற்கு வங்கத்தில் ஆக்ஸ்ட் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :29 ஜூலை 2021, 11:42 am

DIN


மேற்கு வங்கத்தில் ஆக்ஸ்ட் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் அலை குறித்த வல்லுநர்களின் எச்சரிக்கையை அடுத்து, இந்த முடிவை மேற்கு வங்க அரசு வியாழக்கிழமை எடுத்துள்ளது.

தளர்வுகள்:

  • அரசு நிகழ்ச்சிகளை உள்ளரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுடன் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  
  • பேருந்துகள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  • அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம்.
  • மேற்கு வங்கத்தில் மே 16-ம் தேதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடைசியாக ஜூலை 30-ம் தேதி நீட்டிக்கப்பட்டது. 
     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.