‘பத்திரிகையாளர்கள் பெயரில் வன்முறையை தூண்ட முயற்சி’: திரிபுரா பாஜக அமைச்சர்
பத்திரிகையாளர்கள் எனும் பெயரில் திரிபுராவில் வன்முறையைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டதால் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக மாநில பாஜக அமைச்சர் தெரிவித்துள்ளது சர்ச்சையக் கிளப்பியுள்ளது.

சம்ரித்தி சகுனியா, சுவா்ண ஜா









