கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இன்று பிரதமர் மோடியைச் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி

தில்லி செல்லும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்.

News image

மம்தா பானா்ஜி

Updated On :22 நவம்பர் 2021, 5:33 am

3 நாட்கள் பயணமாக தில்லி செல்லும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்.

மேற்கு வங்கம் , அசாம், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள சர்வதேச எல்லைகளிலிருந்து 50 கி.மீ தூரம் வரை கடும் பரிசோதனை , கைது நடவடிக்கைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளலாம் என எல்லைப் பாதுகாப்பு சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. 

இதனை எதிர்த்து எதிர்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அது தொடர்பாகவும் , மத்திய அரசு மேற்கு வங்கத்திற்குத் தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்தும் இந்த சந்திப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.