இந்தியாவில் இதுவரை 92.63 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 43,09,525 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 92,63,68,608 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 37,46,12,592 இரண்டாம் தவணை - 9,41,31,072 |
45 - 59 வயது | முதல் தவணை - 16,30,05,166 இரண்டாம் தவணை - 8,04,01,016 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,32,00,268 இரண்டாம் தவணை - 5,81,21,353 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,74,457 இரண்டாம் தவணை - 89,67,785 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,56,797 இரண்டாம் தவணை - 1,51,98,102 |
மொத்தம் | 92,63,68,608 |