கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 357 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 438 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 10 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,82,089 ஆக உயர்ந்துள்ளது. இதில் 29,34,523 பேர் குணமடைந்துவிட்டனர். இதுவரை 37,916 பேர் பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | நீட் விலக்கு மசோதா: ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
இன்றைய நிலவரப்படி 9621 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.