
இந்தியாவில் இதுவரை 64.51 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 64.51 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று (செப்-1_) புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 45,62,286 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 64,05,28,644(இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக பாலின மாற்று அறுவை சிகிச்சை
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது |
முதல் தவணை - 24,75,08,226 இரண்டாம் தவணை - 2,72,63,275 |
45 - 59 வயது |
முதல் தவணை - 13,02,09,298 இரண்டாம் தவணை - 5,40,22,975 |
60 வயதுக்கு மேல் |
முதல் தவணை - 8,66,24,593 இரண்டாம் தவணை - 4,47,11,039 |
சுகாதாரத்துறை |
முதல் தவணை - 1,03,57,727 இரண்டாம் தவணை - 83,70,851 |
முன்களப் பணியாளர்கள் |
முதல் தவணை - 1,83,20,921 இரண்டாம் தவணை - 1,31,39,739 |
மொத்தம் | 64,51,28,644 |