கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,768 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 214 பேர் பலியாகினர்.
இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில், கேரளத்தில் புதிதாக 15,768 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதையும் படிக்க | பிரேசில் அதிபருக்கு அனுமதி மறுத்த அமெரிக்க உணவு விடுதி
புதிதாக 214 பேர் பலியான நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,897-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,61,195 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.