யார் இந்த சோனம் வாங்சுக்? நண்பன் படத்தின் விஜய் கேரக்டர் கொசக்சி பசப்புகழ் இவரா?தமிழ்நாடு முழுவதும் 50 டெண்டர்கள் ரத்து! முதல்வர் விஜய் அதிரடி! இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!ஃபிஃபா உலகக் கோப்பை! இறுதிப் போட்டியை நேரில் காண்கிறார் டிரம்ப்!தங்கம் விலை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,04,800-க்கு விற்பனைவிதிமீறல்! அமைச்சர்கள் ராஜ்மோகன், கீர்த்தனாவுக்கு எதிராக மத்திய அரசு நோட்டீஸ்!2006-ல் அதிமுகவுடன், 2017-ல் திமுகவுடன்! இரு பெருந்தவறுகள் செய்துவிட்டேன்: வைகோதியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!
/

பெங்களூரு 2-ம் கட்ட மெட்ரோ பணிகள்: 2025-க்கு பதில் 2024-ல் முடிவடையும்

பெங்களூருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஓராண்டுக்கு முன்னதாகவே முடிக்க வேண்டும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்

News image
Updated On :22 செப்டம்பர் 2021, 3:55 pm IST

பெங்களூருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ஓராண்டுக்கு முன்னதாகவே முடிக்க வேண்டும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

பெங்களூரு மெட்ரோ கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், 2025-ம் ஆண்டுக்கு பதிலாக 2024-ம் ஆண்டுக்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நிர்வாகத்தினரைக் கேட்டுக்கொண்டார். 

பெங்களூரு மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே பாதுகாப்பு அதிகாரிகளின் குடியிருப்பு பகுதி முதல் சிவாஜி நகர் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இதனை முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் பார்வையிட்டார். 

இதன் பிறகு பேசிய முதல்வர் பொம்மை, மெட்ரோ பணிகளை முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். 2025-ம் ஆண்டு மெட்ரோ பணிகள் முடிவடையும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஓராண்டுக்கு முன்னதாகவே மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் பணிகளை முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.