வெலிங்டன் ராணுவ மையத்தில் அருணாசலப் பிரதேச ஆளுநர் அஞ்சலி

வெலிங்டன் ராணுவ மையத்தில் 34-வது ராணுவ உயர் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
வெலிங்டன் ராணுவ மையத்தில் அருணாசலப் பிரதேச ஆளுநர் அஞ்சலி
Published on
Updated on
1 min read

வெலிங்டன் ராணுவ மையத்தில் 34-வது ராணுவ உயர் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

.

இந்நிகழ்ச்சியில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவத்தினருக்கு வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் அருணாசலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநர் பிரிகேடியர் டாக்டர் பி.கே.மிஸ்ரா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com