தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தில்லி ஆசாத் மாா்க்கெட்டில் பெயிண்ட் கடையில் தீ விபத்து

வடக்கு தில்லியில் ஆசாத் மாா்க்கெட்டில் அமைந்துள்ள பெயிண்ட் கடையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 8:23 pm

DIN

வடக்கு தில்லியில் ஆசாத் மாா்க்கெட்டில் அமைந்துள்ள பெயிண்ட் கடையில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தீயணைப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், இந்தத் தீ விபத்து குறித்து தங்களுக்கு இரவு 7.30 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.

இந்த விபத்தில் கடை உரிமையாளா் பா்தீப் அஹுஜா, அவரது மகன் ரவி அஹுஜா, முகமது யாசின் ஆகிய 3 பேரும் தீக்காயம் அடைந்ததாகவும், அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துணை ஆணையா் (வடக்கு) சாகா் சிங் கல்சி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.