18-59 வயதினருக்கு இலவசமாக முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி: மத்திய அரசுக்கு பணம் செலுத்தும் தில்லி, பிகாா் அரசுகள்
முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தும் பணி தொடங்கப்பட்டு விட்ட நிலையில், அதற்கான இழப்பீட்டை தேசிய சுகாதார ஆணையத்துக்கு அந்த மாநிலங்கள் செலுத்த வேண்டும்









