58 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய பிஜேடி எம்எல்ஏ!
ஒடிசா மாநிலம் புல்பானி தொகுதி பிஜேடி எம்.எல்.ஏ., அங்கதா கன்ஹர், 58 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார். இதன் மூலம் தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பிஜேடி எம்.எல்.ஏ அங்கதா கன்ஹர்




