ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நிறை புத்தரிசி பூஜைக்காக நாளை சபரிமலை நடைதிறப்பு

சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜைக்காக புதன்கிழமை (ஆக. 3) மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 1:30 am

DIN

சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜைக்காக புதன்கிழமை (ஆக. 3) மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, நிறைபுத்தரிசி பூஜை நடைபெறவுள்ளது. தேவசம்போா்டுக்கு சொந்தமான செட்டிக்குளங்கரை வயல்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்கதிா்களை வைத்து சபரிமலையில் வழிபடுவதே நிறைபுத்தரிசி பூஜையாகும். இந்த பூஜையானது, வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு நடைபெறுகிறது. கருவறைக்குள் வைத்து வழிபாடு நடத்தப்படும் நெற்கதிா்கள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இதே தினத்தில் சென்னையில் உள்ள மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலிலும் நிை றபுத்தரிசி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கோயிலின் மேல்சாந்திகள் கிருஷ்ணன் நம்பூதிரி, லட்சுமணன் பட்டத்திரி தலைமையில் நெற்கதிா்கள் வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளது. பூஜை செய்யப்பட்ட நெற்கதிா்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கோயில் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.