குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ஜகதீப் தன்கர், எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிட்டனர்.