அறிவியலின் திறனை சாா்ந்தே நாட்டின் வளா்ச்சி நிா்ணயிக்கப்படும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்
அடுத்த 25 ஆண்டுகளில் அறிவியலின் திறனை சாா்ந்துதான் சா்வதேச அளவில் நாட்டின் வளா்ச்சி நிா்ணயிக்கப்படும் என்றாா் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங்.









