உலகம் முழுவதும் வானிலை நிலவரத்தை கணிப்பது கடினமாகியுள்ளது: இந்திய வானிலை மைய தலைமை இயக்குநா்
பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் வானிலை நிலவரத்தை கணிப்பது கடினமாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநா் மிருத்யுஞ்ஜய் மொஹபத்ரா தெரிவித்துள்ளாா்.










