தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா: குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்
‘சுதந்திர போராட்ட வீரா்கள், தியாகிகள் மற்றும் நவீன இந்தியாவை கட்டமைத்தவா்களை நினைவுகூரும் நிகழ்வே சுதந்திர தின விழா’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீஷ் தன்கா் கூறினாா்.







