வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தமிழக காவல் துறையினர் 8 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது! 

தமிழகத்தை சேர்ந்த 8 காவல் துறையினருக்கு  குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 7:36 am

தமிழகத்தை சேர்ந்த 8 காவல் துறையினருக்கு  குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுதந்திர தின விழாவௌ முன்னிட்டு நாடெங்கும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் தமிழகத்தை சேர்ந்த 8 காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக காவல்துறையை சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கே. சங்கர், ஈஸ்வரமூர்த்தி, மாடசாமி ஆகிய காவல் துறை அதிகாரிகளுக்கு தலைசிறந்த சேவைக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

சுதாகர், நாகஜோதி, சண்முகபிரியா, ராஜேந்திரன், சபரிநாதன் ஆகிய 5 அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.