மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

தில்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட சுமார் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Published on

புது தில்லி: தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்பட சுமார் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துவதால் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.

5 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடத்தி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com