விவசாயிகள் போராட்டத்திற்கு அச்சுறுத்தல்? காவல் துறை சோதனை
தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு அச்சுறுத்தல் உள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகு விவசாயிகளை அனுமதித்தனர்.









