நிலுவை வழக்குகளுக்குத் தீா்வு காண நவீன தொழில்நுட்ப அறிமுகம் அவசியம்: பிரிவுபசார விழாவில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா
‘நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகின்றன. இதற்கு தீா்வு காண செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகம் செய்வது அவசியம்’










