ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மணீஷ் சிசோடியா வங்கிப் பெட்டகத்தில் சிபிஐ சோதனை: கிடைத்தது என்ன?

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.

News image

சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை

Updated On :30 ஆகஸ்ட் 2022, 9:14 am

DIN

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை செய்தனர்.

தில்லி அரசின் கலால் கொள்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக, தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்துள்ள சிபிஐ, சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31  இடங்களில் சோதனையும் நடத்தியிருந்தது.

Story image

இந்த நிலையில், காசியாபாத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், மணீஷ் சிசோடியாவின் பெட்டகத்தில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினார்கள்.

Story image

சிபிஐ சோதனை குறித்து மணீஷ் சிசோடியா கூறுகையில், எனது வீட்டில் எதுவும் கிடைக்காதது போன்று, சிபிஐ சோதனையில் எனது வங்கிப் பெட்டகத்திலும் எதுவும் கிடைக்கவில்லை. சிபிஐ அதிகாரிகள் எங்களை நன்றாக நடத்தினார்கள், நாங்களும் அவர்களுக்கு ஒத்துழைத்தோம். உண்மை வென்றது.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.