31 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஹைதராபாத் விமான நிலைய மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று (டிசம்பர் 9) அடிக்கல் நாட்டினார்.
இந்த ஹைதராபாத் விமான நிலைய மெட்ரோ திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் சந்திரசேகர் ராவ், இந்த திட்டத்துக்கு சுமார் ரூ. 6,250 கோடி செலவாகும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: காலிறுதியில் சாதிப்பார்களா ‘அட்லஸ் சிங்கங்கள்’
இது குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியதாவது: இந்தத் திட்டம் 100 சதவிகிதம் அரசு மற்றும் ஜிஎம்ஆர் குழுமத்தினால் செயல்படுத்தப்படும் திட்டமாகும். மெட்ரோ ரயில் பயணம் மட்டுமே உலக அளவில் மாசற்ற பயணமாக உள்ளது. அத்தகைய மெட்ரோ ரயில் சேவையை ஹைதாராபாத்துக்கும் விரிவுப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஒத்துழைத்தாலும், ஒத்துழைக்காவிட்டாலும் நாம் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்துவோம். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் தெலங்கானா தற்போது உலகத் தரத்துக்கு உயர்ந்துள்ளது. முன்னதாக பிரிக்கப்படாமல் ஆந்திரத்துடன் ஒன்றாக இருந்தபோது மாநிலத்தில் வளர்ச்சியே இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஒரு வினாடி சொதப்பல்... விமர்சிக்கப்படும் ராமாயணா கிளிம்ஸ்!

மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்தி வருத்தம்!

சென்னையில் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து ஏன்? தவெக விளக்கம்!
தில்லி பேரவைக்குள் அத்துமீறி புகுந்த கார்! பூங்கொத்து வைத்துவிட்டு தப்பிய ஓட்டுநர்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


