அமராவதி மருந்தக உரிமையாளா் கொலை வழக்கில் திடுக்கிடும் பின்னணி
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் கடந்த ஜூன் மாதம் மருந்தக உரிமையாளா் உமேஷ் கொலை வழக்கில் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அமராவதி மருந்தக உரிமையாளா் கொலை வழக்கில் திடுக்கிடும் பின்னணி









