தில்லி, ஹிமாசல், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர் ஆகிய 6 மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கடும் பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தில்லியில் கடந்த சில நாள்களாக கடும் பனி பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடும் பனி மூட்டத்தினால் அங்கு வெப்பநிலை 6.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தில்லி, ஹிமாசல், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர் ஆகிய 6 மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் ஏற்கெனவே கடும் பனிமூட்டத்தினால் சாலைப் போக்குவரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.
மேலும், ராஜஸ்தான், பிகார், மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாள்களுக்கு அடர்ந்த பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! டிச. 27ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு! விஜய் பங்கேற்கிறார்!

குஜராத் சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

3-ம் நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!

சென்னை கணிதவியல் கல்வி மையத்தில் நான்கு ஆண்டுகள் பிஎஸ் படிப்பு
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

