ஆந்திரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி: பிரதமர், முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் நிவாரணம் அறிவித்துள்ளனர்.










