தனியார் வங்கி பரிவர்த்தனை மோசடிகள் தொடர்ந்து அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி தகவல்
2022 - 23 நிதியாண்டில் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் ரூ.305 கோடி மதிப்பில் வங்கிப் பரிவர்த்தனை மோசடிகள் நடந்துள்ளதாகவும், மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி தெரிவி










