சிறார்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி: மாநில அரசுகளுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம்
சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் மாநில செயலாளர்களுக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.










