ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ம.பி.யில் கார் மரத்தில் மோதி விபத்து: 3 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தில் திங்கள்கிழமை கார் மரத்தில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தனர். 

News image
Updated On :7 பிப்ரவரி 2022, 8:09 am

DIN

மத்தியப் பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தில் திங்கள்கிழமை கார் மரத்தில் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தனர். 

இன்று காலை 6 மணியளவில் துக்பர் கிராமத்திற்கு அருகே திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஷாஹ்டோலில் இருந்து கட்னிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக சண்டியா காவல் நிலையப் பொறுப்பாளர் ராகவேந்திர திவாரி கூறினார். 

அதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மேலும் ஒருவர் இங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இறந்தவர்களில் இருவர் கன்னு சேகர்(30) மற்றும் ஆஷிஷ் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.